My Village

Wednesday, July 4, 2012

அன்புள்ள அப்பாவுக்கு...

கவிதையென்று நான் எழுத காகிதத்தை எடுத்தபோதே உன்னைபற்றி ஒருவார்த்தை, எழுதனுன்னு தோணிடுச்சி... ஏடு எடுத்து நாங்க படிக்க எழுத/படிக்க தெரியாத விவசாயி நீ எங்க எங்க நடந்திருப்ப, எப்பாடு பட்டுருப்ப… பட்டிகாட்டில் பொறந்த நீ - எங்களை பட்டணத்தில் படிக்கவைக்க யார் யாரை பார்த்துருப்ப, எப்பாடு பட்டுருப்ப… பொண்ணுகளை படிக்கவைக்க பொழப்பத்தவன்னு ஊர் பேச என்ன...