Dear Ram & Agalya
Wish you Happy Wedding Anniversary
Rathinam Padmanaban
Jeyasuguna Padmanaban
Dhuvaraga Padmanaban
Dhevatharsan Padmanaban
ரெத்தினம் பத்மநாபன், ஆலந்துறையார் கட்டளை.
Dear Ram & Agalya
Wish you Happy Wedding Anniversary
Rathinam Padmanaban
Jeyasuguna Padmanaban
Dhuvaraga Padmanaban
Dhevatharsan Padmanaban
Link : http://www.foryoungwomeninscience.com/
L'Oréal strongly believes that science is the source of progress, and the contribution of women is vital to its future. That is why we have initiated the L'Oréal India For Young Women in Science Scholarship Programme, which encourages and supports young women to pursue careers in science.
The Programme was instituted in 2003 and has consistently helped young women to pursue scientific studies. A scholarship of Rs. 250,000/- each is granted to promising but economically disadvantaged young women and covers college fees for study in any scientific field in a recognized college or university in India.
L'Oréal For Young Women In Science Scholarships 2015
L'Oréal strongly believes that science is the source of progress, and the contribution of women is vital to its future. That is why we have initiated the L'Oréal India For Young Women in Science Scholarship Programme, which encourages and supports young women to pursue careers in science.
The Programme was instituted in 2003 and has consistently helped young women to pursue scientific studies. A scholarship of Rs. 250,000/- each is granted to promising but economically disadvantaged young women and covers college fees for study in any scientific field in a recognized college or university in India.
ELIGIBILITY CRITERIA :
1. Passed standard XII (Science) from India
2. Graduated in the current academic year (March 2015)
3. Minimum 85% in PCB / PCM
4. Minimum 17 years of age
For more details please refer the Website : L'Oréal For Young Women In Science Scholarships 2015
L'Oréal For Young Women In Science Scholarships 2015
Thanks to Scholarshipinindia.com
வளைகுடா நாடுகளில் வேலை தேடும் நண்பர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்து வைக்கவும்.
குறிப்பாக முன் அனுபவம் உள்ள நண்பர்கள் தங்களை பற்றிய முழுமையான விபரங்களை (விரிவாக) பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
Please click here to apply
https://www.bayt.com/en/register-j/
நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க சிபிஎஸ்இ அறிவிப்பு
சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதற்கான நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் போது பல்கலைக் கழக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து அவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிக்கும். இதுவரை தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளராக இருந்து நெட் தேர்வுகளை நடத்தியுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி நடக்கும் என்றும், இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 84 பாடத் தலைப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியுடைவர்கள். தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கி மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Read more at: http://tamil.careerindia.com/news/cbse-announces-date-net-examinations-000124.html
தொழில்முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
By அரியலூர்,
First Published : 04 August 2014 05:17 AM IST
அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் 18 வயது நிறைவடைந்த சுயதொழில் செய்ய விரும்பும் ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது.
இத்திட்டத்தில் உற்பத்திப் பிரிவில் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மாவட்டத் தொழில் மையம் வாயிலாகவும், கிராமப் பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2014-15 ஆம் நிதியாண்டுக்கு இலக்காக 80 திட்டங்களுக்கு ரூ.178.41 லட்சம் மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 30-9-2015 க்குள் இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் அரியலூரில் கல்லூரிச் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 - 224555, 9443413897 என்ற எண்ணிலோ, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்தை 044- 28351019, 9443728310, 9677840161 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
Nandri : www.dinamani.com